Featured, Headline, பொது »

[8 Jan 2010 | 7 Comments | 227 views]
45 நாட் அவுட்

தன் கல்லூரி காலத்திலேயே கவிதைகளை எழுதியவர். ஒருவேளை எழுத்தில் முழுவீச்சில் இறங்கியிருந்தால் இன்று ஒரு பிரபல எழுத்தாளராக வந்திருக்க எல்லா வாய்ப்புக்களும் அவரின் படைப்புகளில் தெரிகிறது.சுஜாதாவின் இன்னொரு ரசிகர். பாலகுமாரனையும் படிப்பார் சிட்னி ஷெல்டனையும் சிலாகிப்பார்.

Featured, Headline, சிறுகதை »

[6 Jan 2010 | 7 Comments | 303 views]
2050: தாத்தா சொன்ன கதை

“அது சரி இப்ப எல்லாமே மாறிடுத்து. அந்த காலத்துல அவரோட அப்பா ஆத்துக்கு வந்து இரண்டு வார்த்தை பேசிட்டு கையில கொடுத்திட்டு போவார். இப்ப சாப்பாடுலேர்ந்து பால் பாக்கெட் அலர்ட் வரைக்கும் எல்லாமே ஆட்டோமேடிக் ஆயிடுத்து. யாருக்கு ஓட்டுன்னு டிசைட் பண்ணிட்டயா? ஐசிஐசில ஆன்லைன்ல செக் பண்ணு ஓட்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணியிருப்பா. யாரு அதிகமா குடுக்கறாளோ அவாளுக்குதான் போடணுமாம், எலக்‌ஷன் கமிஷன் நேத்து டிவில சொன்னா”

ஃபோட்டோகிராஃபி »

[1 Jan 2010 | 2 Comments | 206 views]
ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டுக்கு திருவல்லிக்கேணி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தன் ஆசீர்வாதங்களையும் பக்தர்களுக்கு அளிக்க வீதி உலா வந்தபோது, சடாரென்று உங்கள் நினைவு வர, இந்த வாழ்த்தை அப்படியே ஐஃபோனில் படம் பிடித்துவிட்டேன்.

Featured, Headline, நகைச்சுவை »

[31 Dec 2009 | 13 Comments | 654 views]
உலக வலை வரலாற்றில் முதல் முறையாக

வழக்கமா நாம் தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று “சின்னத்தாமரை அவிஷ்கா”, ”தித்திக்கும் திரிஷா”, “கோவாவுக்கு போகாலாம் – கோவா படக் குழுவினருடன் ஒரு வித்தியாசமான சந்திப்பு” போன்றவைகளையே பார்த்து பார்த்து சலித்துபோய்விட்ட என் இனிய வலையர்களே

Featured, Headline, சிறுகதை »

[28 Dec 2009 | 11 Comments | 232 views]
கண்டேன் கடவுளை

”ஜெய் ஸ்ரீராம்” என்று ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயரைப் போல உச்சரித்தார். 5.1 ஸ்டிரியோவில் கூட கேட்கமுடியாத உன்னத குரல். நான் சாஷ்டாங்கமாக ரோடு, குப்பை ஏதும் பாராமல் காலில் விழுந்தேன். என்னைத் தொட்டு எழுப்பினார். மெய் சிலிர்த்தது. பிறந்ததின் பயனை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன். பேச்சு வரவில்லை எனக்கு. “தீர்க்காயுஷ்மான் பவ” என்று தெய்வீகக் குரலில் ஆசீர்வதித்தார்.