Featured, Headline, அனுபவம், சிந்தனைகள், நகைச்சுவை »

[14 Mar 2010 | 4 Comments | 232 views]
வழக்கம் போல இன்றும்…..

லோக்கல் மார்க்கெட் ஆரம்பித்து, ஆபீஸ் சமாசாரத்தில் புகுந்து, அரசியல், சுகாதாரம், சர்வதேச சந்தை போன்றவற்றில் வாய்வைத்து கிளை கிளையாக தாவி பேசி முடிப்பார்கள். இதில் விசேஷம் எந்த ஒரு விஷயத்திலும் முழுதாக பேசமாட்டார்கள்.

Featured, Headline, செம்மொழி, தமிழ் சினிமா, தொடர் »

[27 Feb 2010 | 12 Comments | 477 views]
வாலிபக் கவிஞன் – பாகம் 1

ரங்கராஜன் என்ற பெயருக்கும் எழுத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. எழுதும் கலைக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. இவை இரண்டுமே நமக்கு இரண்டு நல்ல எழுத்தாளர்களை கொடுத்திருக்கிறது. 1931ஆம் ஆண்டு இரண்டு சிறப்புக்களை பெற்றது. அதுவும் இரண்டுமே தமிழ் சினிமா சம்பதப்பட்ட விஷயங்கள் என்பது இன்னும் விசேஷம். ஆம். அந்த ஆண்டில் தான் முதல் பேசும்படம் வந்தது

Featured, Headline, அனுபவம், சினிமா இசை, தமிழ் சினிமா, தொ(ல்)லைக்காட்சி »

[31 Jan 2010 | 6 Comments | 639 views]
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் – பாகம் 3

நான் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான “ராஜா ராஜாதான்” (எத்தனையாவதோ மறுஒளிபரப்பு) பார்த்துக் கொண்டிருந்தேன். இசைத் தூரலில் லேசாக நனைந்து கொண்டிருந்த போது ஒரு பெரு மழை காத்திருப்பது அப்போது தெரியவில்லை. இந்தப் பாட்டுக்கு பிறகு அந்த பாட்டு என்ற அளவில் ஞாபகம் வைத்துக்கொள்ளாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

Featured, Headline, அனுபவம் »

[23 Jan 2010 | 9 Comments | 547 views]
உங்கள் பேலன்ஸ் ஷீட் உங்கள் கையில்

பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பு நம்மை கொஞ்சநஞ்சமாக படுத்தவில்லை. அதிலும் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த நம் சகோதரர்களை கேட்டால் பல கண்ணீர் கதைகளை நமக்குச் சொல்வார்கள். இந்த பொருளாதார வீழ்ச்சியின் காரணங்களை பல வலைதளங்களில் பலபேர் பேசிவிட்டார்கள். அவை அனைத்தையும் நாம் படித்தோமா அல்லது படித்து புரிந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. இதற்கு சரியான சிறிய பதில்; பலர் படித்திருக்க மாட்டார்கள் சிலர் படித்து புரிந்திருக்க மாட்டார்கள்.

Featured, Headline, Sticky, தொ(ல்)லைக்காட்சி »

[17 Jan 2010 | No Comment | 387 views]
அரட்டை அரங்கம் – பாகம் 2

மு.கு: இந்த பாகத்தில் நகைச்சுவைக்கு எந்த கியாரண்டியும் இல்லை. ஜக்கி விவரித்தபோது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. முன்னுரையில் சொன்னதுபோல இவர்கள் சிந்திக்கும்படியான விஷயங்களையும் கூட அலசுகிறார்கள். அதுவும் பொங்கல் சிறப்பு..பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னாயிருந்தது…இக்கி..க்கி..கிகி..