Featured, Headline, சிந்தனைகள் »

[5 Apr 2010 | 5 Comments | 972 views]
எல்லாம் அவன் செயல்

காலை அலாரம் வைத்து கண்விழிப்பதிலிருந்து இரவு உறங்கிப் போவதுவரை நடப்பவை எல்லாம் ஒன்று நம்மாலோ அல்லது பிறராலோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆத்திகர்கள் நடப்பவை தமக்கு சாதகமாக இல்லையென்றால், வருத்தப்பட்டு கடவுளை வணங்குகிறார்கள்.

Featured, Headline, ஐபிஎல் 3, கிரிகெட், நகைச்சுவை »

[29 Mar 2010 | 4 Comments | 801 views]
எல்.எம்.எல் 3 – ரவுண்டப்

ஹர்பஜன் வந்த கையோடு வாங்கியதும், ஜஸ்கரன் இரண்டு ஃபுல்டாஸ் போட்டதும், அவரை நிறுத்திவிட்டு ரோஹித் ஷர்மா வந்து போட்டதும், எனக்கு நாங்கள் மெரினா பீச்சில் பாதி மண்ணில் நின்று கொண்டு ஃபோர்& சிக்ஸ் விளையாடியது நினைவுக்கு வந்தது

Featured, Headline, ஐபிஎல் 3, கிரிகெட் »

[22 Mar 2010 | 7 Comments | 938 views]
எல்.எம்.எல் – 3

கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து நம் மக்கள் தொன்றுதொட்டு ஏமாறுவது நடந்துகொண்டுதானே இருக்கிறது. டெல்லியின் ஹெண்ட்ரிக்ஸ் ஒரு கேட்ச் கொடுக்க, கொஞ்சம் தள்ளி விழுந்ததால் பிடிக்கமுடியாமல் நம் ஆர்.பி திணற, “சாரி மச்சி, இந்தா”

Featured, Headline, அனுபவம், சிந்தனைகள், நகைச்சுவை »

[14 Mar 2010 | 4 Comments | 466 views]
வழக்கம் போல இன்றும்…..

லோக்கல் மார்க்கெட் ஆரம்பித்து, ஆபீஸ் சமாசாரத்தில் புகுந்து, அரசியல், சுகாதாரம், சர்வதேச சந்தை போன்றவற்றில் வாய்வைத்து கிளை கிளையாக தாவி பேசி முடிப்பார்கள். இதில் விசேஷம் எந்த ஒரு விஷயத்திலும் முழுதாக பேசமாட்டார்கள்.

Featured, Headline, செம்மொழி, தமிழ் சினிமா, தொடர் »

[27 Feb 2010 | 12 Comments | 868 views]
வாலிபக் கவிஞன் – பாகம் 1

ரங்கராஜன் என்ற பெயருக்கும் எழுத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. எழுதும் கலைக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. இவை இரண்டுமே நமக்கு இரண்டு நல்ல எழுத்தாளர்களை கொடுத்திருக்கிறது. 1931ஆம் ஆண்டு இரண்டு சிறப்புக்களை பெற்றது. அதுவும் இரண்டுமே தமிழ் சினிமா சம்பதப்பட்ட விஷயங்கள் என்பது இன்னும் விசேஷம். ஆம். அந்த ஆண்டில் தான் முதல் பேசும்படம் வந்தது