தன் கல்லூரி காலத்திலேயே கவிதைகளை எழுதியவர். ஒருவேளை எழுத்தில் முழுவீச்சில் இறங்கியிருந்தால் இன்று ஒரு பிரபல எழுத்தாளராக வந்திருக்க எல்லா வாய்ப்புக்களும் அவரின் படைப்புகளில் தெரிகிறது.சுஜாதாவின் இன்னொரு ரசிகர். பாலகுமாரனையும் படிப்பார் சிட்னி ஷெல்டனையும் சிலாகிப்பார்.