இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் நம் மக்களின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் என் உள்மனது இந்த தனிமாநில முயற்சி தோல்வியையே தழுவும் என்று சொல்கிறது. கிட்டத்தட்ட ஒரு வல்லரசு நாடாக வளர்ந்துவிட்டதற்கு சாட்சியாக பொருளாதார வீழ்ச்சியை வெற்றிகரமாக சந்தித்ததை நாம் அனைவருமே அறிவோம்.