இன்னும் யாரையுமே காணோமே என்று வீட்டெதிரில் இருக்கும் சுவற்றில் நெடுநாள் முன் ஒட்டியிருந்த டிஆரின் வீராசாமி போஸ்டரையே பார்த்து மனமுடைந்து போயிருந்தான். அவனை ஆச்சரியபட வைத்தது இந்த மழையிலும் போஸ்டரில் டிஆர் கொஞ்சமும் மக்காமல் போயிருந்ததுதான். மாடு ஏன் சாப்பிடவில்லை….