Home » Archive

Articles in the சிறுகதை Category

Featured, Headline, சிறுகதை »

[28 Dec 2009 | 11 Comments | 481 views]
கண்டேன் கடவுளை

”ஜெய் ஸ்ரீராம்” என்று ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயரைப் போல உச்சரித்தார். 5.1 ஸ்டிரியோவில் கூட கேட்கமுடியாத உன்னத குரல். நான் சாஷ்டாங்கமாக ரோடு, குப்பை ஏதும் பாராமல் காலில் விழுந்தேன். என்னைத் தொட்டு எழுப்பினார். மெய் சிலிர்த்தது. பிறந்ததின் பயனை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன். பேச்சு வரவில்லை எனக்கு. “தீர்க்காயுஷ்மான் பவ” என்று தெய்வீகக் குரலில் ஆசீர்வதித்தார்.