Home » Archive

Articles in the சிறுகதை Category

Featured, Headline, சிறுகதை »

[6 Jan 2010 | 7 Comments | 381 views]
2050: தாத்தா சொன்ன கதை

“அது சரி இப்ப எல்லாமே மாறிடுத்து. அந்த காலத்துல அவரோட அப்பா ஆத்துக்கு வந்து இரண்டு வார்த்தை பேசிட்டு கையில கொடுத்திட்டு போவார். இப்ப சாப்பாடுலேர்ந்து பால் பாக்கெட் அலர்ட் வரைக்கும் எல்லாமே ஆட்டோமேடிக் ஆயிடுத்து. யாருக்கு ஓட்டுன்னு டிசைட் பண்ணிட்டயா? ஐசிஐசில ஆன்லைன்ல செக் பண்ணு ஓட்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணியிருப்பா. யாரு அதிகமா குடுக்கறாளோ அவாளுக்குதான் போடணுமாம், எலக்‌ஷன் கமிஷன் நேத்து டிவில சொன்னா”