Articles in the சிந்தனைகள் Category
Featured, Headline, சிந்தனைகள் »
காலை அலாரம் வைத்து கண்விழிப்பதிலிருந்து இரவு உறங்கிப் போவதுவரை நடப்பவை எல்லாம் ஒன்று நம்மாலோ அல்லது பிறராலோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆத்திகர்கள் நடப்பவை தமக்கு சாதகமாக இல்லையென்றால், வருத்தப்பட்டு கடவுளை வணங்குகிறார்கள்.
