Home » Archive

Articles Archive for November 2009

அனுபவம் »

[22 Nov 2009 | 16 Comments | 280 views]
சுமைதாங்கி

நர்ஸ் நான் உள்ள இருக்கலாமா?
நீங்க அவங்க ஹஸ்பண்டா? அப்படீன்னா இருக்கலாம்.
”அப்பாடா ஹஸ்(பெ)பண்டா இருந்ததற்கு தகுந்த சன்மானம் இங்கதான் கிடைச்சிருக்கு” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.
அங்கு என் மனைவி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. என் அம்மாவும் அவள் அம்மாவும் என்கூடவே உள்ளே வர முற்பட, நர்ஸ் தடுத்தார். வாயிற்கதவும் என் மனைவி படுத்திருந்த படுக்கையும் பக்கத்திலேயே இருந்ததால் என் மனைவு அதை கவனித்தாள்.
உள்ளே சென்றதும் ”வேணும்னா அம்மாவை இருக்கச் சொல்லுங்கோ. எங்கம்மா என்னையும் சேர்த்து பயமுறுத்திடுவா. நீங்க வேணும்னா போய் குளிச்சிட்டு எதாவது சாப்பிட்டு வாங்களேன்” என்ற போது சத்தியமாக நான் புல்லரித்துப் போனேன். அந்த வலியிலும் என்னைப் பற்றின அவளின் கவலைகள் என்னை நீரில் கலந்த சர்க்கரையை விட மிகவேகமாக கரைத்துவிட்டது. மனைவியாகப்பட்டவள் அடுத்த தாய் என்பது எவ்வளவு …