Home » Archive

Articles Archive for August 2009

நகைச்சுவை, பொது »

[15 Aug 2009 | 6 Comments | 284 views]

நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஒரு முறையேனும் கேட்ட கதை “காக்கா வடை திருடிய” கதை. இன்றளவும் நம் பெற்றோருக்கு அவர்கள் பெற்றோர் சொல்ல, அது நமக்கு வர, நம்மிடமிருந்து நம் குழந்தைகளுக்கு செல்ல, காலம் ஓடிக்கொண்டே இருந்தாலும், கதை சொல்லும் விதம் மாறினாலும், எவ்வளவோ சிடிக்களும், டிவிடிக்களும் வந்தாலும், இன்னும் பழமை மாறாமல் இருப்பது இந்தக் கதை. பார்த்தீர்களா? “காக்கா வடை சுட்ட கதையை மெகா சீரியல் போல சொல்லப் போகிறேன் என்பதை கூட இவ்வளவு இழுழுழுத்து சொல்கிறேன். மெகா சீரியலின் மகிமையே மகிமை! மகிமையே மகிமை! மகிமை!
மு.கு: இதை படித்துக்குக் கொண்டிருக்கும் போது இடையிடையே கீழ்காணும் வாசகத்தை நினைவுபடுத்திக் கொண்டு ஒரு 13 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக் கொள்ளவும்.
”சன் மைதா மாவு வழங்கும்
திருக்கொல்வானின் காக்கை சுட்ட வடை
ஒரு சிறிய இடவெளிக்குப் பிறகு…………”
ஒரு ஊர்ல ஒரு …