Articles Archive for April 2009
அரசியல் »
திரு. மன்மோகன் சிங்:
எங்களுக்கு வாக்களித்தால் 100 நாட்களின் நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்துவோம்.
ஏன் சார், கடந்த 6-7 மாதமா பொருளாதாரம் மந்தமாத்தானே இருக்கு? அம்மா சோனியா கொடுத்த வேறே வேலைகள்ள ரொம்ப பிஸியா இருந்தீங்களா?
திருமதி. சோனியா காந்தி, திரு. ராகுல் காந்தி:
இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் அங்கு அந்நியாயமாக கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். உடனடி போர் நிறுத்தம் தேவை. கருணாநிதிக்கு இது பற்றி வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
ஏம்மா, இப்பத்தான் தெரியுதா அங்க கொல்லபடற செய்தி? அன்னியர்களா நினைச்சு விட்டவங்க எப்பலேர்ந்து அந்நியாயமா கொல்லவடறவங்களானாங்க?
திரு. அத்வானி:
நாங்கள் ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் ச்விஸ் வங்கியில் உள்ள 70 லட்சங்கோடியை இந்தியாவிற்கு கொண்டு வருவோம்.
சரி இது நம்ம ஆளுங்க பங்கு எம்பூட்டு? அட சும்ம சொல்லு வாத்தியாரே…
திரு. ஸ்டாலின்:
குடும்பம் இல்லாத உனக்கு கோடநாட்டில் பங்களா எதுக்கு? அடுக்குமாடி வீடு …
