<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: உன்னை அறிந்தால்</title>
	<atom:link href="http://www.manalkayiru.com/2009/03/who-you-are/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.manalkayiru.com/2009/03/who-you-are/</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 03 May 2011 05:04:52 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
	<item>
		<title>By: vijayasarathyr</title>
		<link>http://www.manalkayiru.com/2009/03/who-you-are/comment-page-1/#comment-233</link>
		<dc:creator>vijayasarathyr</dc:creator>
		<pubDate>Tue, 10 Mar 2009 17:53:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.manalkayiru.com/?p=212#comment-233</guid>
		<description>எடுத்து சொன்னதற்கு மிகவும் நன்றி அமரபாரதி. எழுத்தின் அளவே காரணம் என்று நானும் கருதுகிறேன். அடுத்த பதிவிலிருந்து நிச்சயமாக இன்னும் பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன் என்று உறுதியளிக்கிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>எடுத்து சொன்னதற்கு மிகவும் நன்றி அமரபாரதி. எழுத்தின் அளவே காரணம் என்று நானும் கருதுகிறேன். அடுத்த பதிவிலிருந்து நிச்சயமாக இன்னும் பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன் என்று உறுதியளிக்கிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: அமரபாரதி</title>
		<link>http://www.manalkayiru.com/2009/03/who-you-are/comment-page-1/#comment-214</link>
		<dc:creator>அமரபாரதி</dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2009 18:55:52 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.manalkayiru.com/?p=212#comment-214</guid>
		<description>நிறைய எழுதியிருக்கிறீர்கள்.  ஆனால் உங்கள் டெம்ப்லேட் மற்றும் எழுத்தின் அளவு கண்ணுக்கு கொடுமையாக இருக்கிறது.  ஒரு பத்திக்கு மேல் படிக்க முடியவில்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>நிறைய எழுதியிருக்கிறீர்கள்.  ஆனால் உங்கள் டெம்ப்லேட் மற்றும் எழுத்தின் அளவு கண்ணுக்கு கொடுமையாக இருக்கிறது.  ஒரு பத்திக்கு மேல் படிக்க முடியவில்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: vijayasarathyr</title>
		<link>http://www.manalkayiru.com/2009/03/who-you-are/comment-page-1/#comment-209</link>
		<dc:creator>vijayasarathyr</dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2009 17:44:55 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.manalkayiru.com/?p=212#comment-209</guid>
		<description>இங்க படைப்புங்கறது தமிழ் கவிதையல்ல நாம் குறிப்பிடுவது. முதன் முதலில் எழுதியவரே படைப்பாளி அதன் பின் வருபவர் அதை உபயோகித்து மேலும் மெருகேற்றுகிறார்கள். உதாரணத்திற்கு பாரதி எழுதியது படைப்பு. 

சினிமா பாடலை எழுதுபவர் முன் சொல்லியிருந்த கருத்திலிருந்து சற்றே மாறுபட்டு எழுதுகிறார். 

ஈழத்தமிழர் படும்பாடு பற்றி பல நல்ல கவிதைகளை பல பதிவுகளில் படித்திருக்கிறேன். அது படைப்பு. அவன் மற்றவர்களிடம் பாராட்டு பெற வேண்டி எழுதவில்லை. தன் சொந்த மனக்குமுறல்களுக்கே எழுத்துவடிவம் தந்தான்.

உங்கள் ஜோக் அடங்கிய முந்தய பதிவு படைப்பு. அதை எழுதும் போது அது முதலில் உங்களை சிரிக்க வைக்கும்படி இருக்க வேண்டும் என்றே நினைத்திருப்பீர்கள். நீங்கள் இதுவரை எழுதியதில் உங்களுக்காக எழுதியதை சற்று திரும்பிப் பாருங்கள். உங்களுக்கு நான் சொல்லியிருப்பது புரியும்.

இப்போது உங்களுக்கு புரிய</description>
		<content:encoded><![CDATA[<p>இங்க படைப்புங்கறது தமிழ் கவிதையல்ல நாம் குறிப்பிடுவது. முதன் முதலில் எழுதியவரே படைப்பாளி அதன் பின் வருபவர் அதை உபயோகித்து மேலும் மெருகேற்றுகிறார்கள். உதாரணத்திற்கு பாரதி எழுதியது படைப்பு. </p>
<p>சினிமா பாடலை எழுதுபவர் முன் சொல்லியிருந்த கருத்திலிருந்து சற்றே மாறுபட்டு எழுதுகிறார். </p>
<p>ஈழத்தமிழர் படும்பாடு பற்றி பல நல்ல கவிதைகளை பல பதிவுகளில் படித்திருக்கிறேன். அது படைப்பு. அவன் மற்றவர்களிடம் பாராட்டு பெற வேண்டி எழுதவில்லை. தன் சொந்த மனக்குமுறல்களுக்கே எழுத்துவடிவம் தந்தான்.</p>
<p>உங்கள் ஜோக் அடங்கிய முந்தய பதிவு படைப்பு. அதை எழுதும் போது அது முதலில் உங்களை சிரிக்க வைக்கும்படி இருக்க வேண்டும் என்றே நினைத்திருப்பீர்கள். நீங்கள் இதுவரை எழுதியதில் உங்களுக்காக எழுதியதை சற்று திரும்பிப் பாருங்கள். உங்களுக்கு நான் சொல்லியிருப்பது புரியும்.</p>
<p>இப்போது உங்களுக்கு புரிய</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: chinnappaiyan</title>
		<link>http://www.manalkayiru.com/2009/03/who-you-are/comment-page-1/#comment-208</link>
		<dc:creator>chinnappaiyan</dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2009 15:43:25 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.manalkayiru.com/?p=212#comment-208</guid>
		<description>//படைப்பாளி யாருமே சுயநலவாதிகளே என்பது கேட்பதற்கு வேண்டுமானால் தப்பாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மையும் யதார்த்தமும் கூட.. கொஞ்சம் யோசித்து பாருங்கள். நாம் எப்போது மற்றவர்களுக்காக படைக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதே நம் சுயசிந்தனையை இழக்க ஆரம்பித்துவிடுகிறோம் என்று அர்த்தம். படைப்பு எதுவாக இருப்பினும் படைப்பாளியின் சுயசிந்தனையில் உருவாகும் போதுதான் அது முழுமை பெற்றதாகிறது.

//

தப்பு மாதிரிதான் தெரியுது...

ஒரு கவிஞர் பாட்டு எழுதறாருன்னு வைங்க. மத்தவங்களுக்காகத்தான் எழுதறாரு. அதனால் அவரோட சுயசிந்தனையை இழக்கறாருன்னு அர்த்தமா???

புரியல...</description>
		<content:encoded><![CDATA[<p>//படைப்பாளி யாருமே சுயநலவாதிகளே என்பது கேட்பதற்கு வேண்டுமானால் தப்பாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மையும் யதார்த்தமும் கூட.. கொஞ்சம் யோசித்து பாருங்கள். நாம் எப்போது மற்றவர்களுக்காக படைக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதே நம் சுயசிந்தனையை இழக்க ஆரம்பித்துவிடுகிறோம் என்று அர்த்தம். படைப்பு எதுவாக இருப்பினும் படைப்பாளியின் சுயசிந்தனையில் உருவாகும் போதுதான் அது முழுமை பெற்றதாகிறது.</p>
<p>//</p>
<p>தப்பு மாதிரிதான் தெரியுது&#8230;</p>
<p>ஒரு கவிஞர் பாட்டு எழுதறாருன்னு வைங்க. மத்தவங்களுக்காகத்தான் எழுதறாரு. அதனால் அவரோட சுயசிந்தனையை இழக்கறாருன்னு அர்த்தமா???</p>
<p>புரியல&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: vijayasarathyr</title>
		<link>http://www.manalkayiru.com/2009/03/who-you-are/comment-page-1/#comment-207</link>
		<dc:creator>vijayasarathyr</dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2009 07:25:16 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.manalkayiru.com/?p=212#comment-207</guid>
		<description>உண்மைதான் சத்தியமூர்த்தி. இடுகைகள் கூட முதலில் நமக்காக எழுதப்பட்டு, நம் தேவையை பூர்த்தி செய்து, நம் சந்தோஷத்துக்காக எழுதப்படுபவை என்ற கருத்தை நான் ஆமோதிக்கிறேன்

ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பது நம் தேவைக்காகத்தான். ஆனால் அநிறுவனத்தில் நாம் பணி செய்யும் போது அதை நம் தேவையாக கருதுவதில்லை. அதனால்தானோ என்னவோ நாம் சொன்னதை மட்டுமே செய்கிறோம்.

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.</description>
		<content:encoded><![CDATA[<p>உண்மைதான் சத்தியமூர்த்தி. இடுகைகள் கூட முதலில் நமக்காக எழுதப்பட்டு, நம் தேவையை பூர்த்தி செய்து, நம் சந்தோஷத்துக்காக எழுதப்படுபவை என்ற கருத்தை நான் ஆமோதிக்கிறேன்</p>
<p>ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பது நம் தேவைக்காகத்தான். ஆனால் அநிறுவனத்தில் நாம் பணி செய்யும் போது அதை நம் தேவையாக கருதுவதில்லை. அதனால்தானோ என்னவோ நாம் சொன்னதை மட்டுமே செய்கிறோம்.</p>
<p>உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

