நான் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான “ராஜா ராஜாதான்” (எத்தனையாவதோ மறுஒளிபரப்பு) பார்த்துக் கொண்டிருந்தேன். இசைத் தூரலில் லேசாக நனைந்து கொண்டிருந்த போது ஒரு பெரு மழை காத்திருப்பது அப்போது தெரியவில்லை. இந்தப் பாட்டுக்கு பிறகு அந்த பாட்டு என்ற அளவில் ஞாபகம் வைத்துக்கொள்ளாதது ஒரு காரணமாக இருக்கலாம்.
Read the full story »நான் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான “ராஜா ராஜாதான்” (எத்தனையாவதோ மறுஒளிபரப்பு) பார்த்துக் கொண்டிருந்தேன். இசைத் தூரலில் லேசாக நனைந்து கொண்டிருந்த போது ஒரு பெரு மழை காத்திருப்பது அப்போது தெரியவில்லை. இந்தப் பாட்டுக்கு பிறகு அந்த பாட்டு என்ற அளவில் ஞாபகம் வைத்துக்கொள்ளாதது ஒரு காரணமாக இருக்கலாம்.
பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பு நம்மை கொஞ்சநஞ்சமாக படுத்தவில்லை. அதிலும் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த நம் சகோதரர்களை கேட்டால் பல கண்ணீர் கதைகளை நமக்குச் சொல்வார்கள். இந்த பொருளாதார வீழ்ச்சியின் காரணங்களை பல வலைதளங்களில் பலபேர் பேசிவிட்டார்கள். அவை அனைத்தையும் நாம் படித்தோமா அல்லது படித்து புரிந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. இதற்கு சரியான சிறிய பதில்; பலர் படித்திருக்க மாட்டார்கள் சிலர் படித்து புரிந்திருக்க மாட்டார்கள்.