வேதத்தின் வழியில் நாம் நம் வேகத்துக்கு செல்லலாம், நமக்கு நன்கு தெரிந்த முறையில் செல்லலாம், நமக்கு அந்தந்த சமயத்தில் ஆன்மீகத்தை பற்றி எவ்வளவு தெரியவேண்டுமென்று நினைக்கிறோமோ அந்தளவிற்கு தெரிந்து கொண்டு ஆன்மீகப் பாதையில் செல்லலாம். நம் முன்னேற்றம் எதுவுமே நம்முடனே அழியாமல் இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். நாம் ஆன்மீகத்தை முழுமையாக தெரிந்து கொள்ள நம் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.
Read the full story »வேதத்தின் வழியில் நாம் நம் வேகத்துக்கு செல்லலாம், நமக்கு நன்கு தெரிந்த முறையில் செல்லலாம், நமக்கு அந்தந்த சமயத்தில் ஆன்மீகத்தை பற்றி எவ்வளவு தெரியவேண்டுமென்று நினைக்கிறோமோ அந்தளவிற்கு தெரிந்து கொண்டு ஆன்மீகப் பாதையில் செல்லலாம். நம் முன்னேற்றம் எதுவுமே நம்முடனே அழியாமல் இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். நாம் ஆன்மீகத்தை முழுமையாக தெரிந்து கொள்ள நம் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.
காலை அலாரம் வைத்து கண்விழிப்பதிலிருந்து இரவு உறங்கிப் போவதுவரை நடப்பவை எல்லாம் ஒன்று நம்மாலோ அல்லது பிறராலோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆத்திகர்கள் நடப்பவை தமக்கு சாதகமாக இல்லையென்றால், வருத்தப்பட்டு கடவுளை வணங்குகிறார்கள்.