[17 Jun 2010 | One Comment | 125 views]
அமெரிக்காவில் ஒரு நந்தநந்தனதாசன்

வேதத்தின் வழியில் நாம் நம் வேகத்துக்கு செல்லலாம், நமக்கு நன்கு தெரிந்த முறையில் செல்லலாம், நமக்கு அந்தந்த சமயத்தில் ஆன்மீகத்தை பற்றி எவ்வளவு தெரியவேண்டுமென்று நினைக்கிறோமோ அந்தளவிற்கு தெரிந்து கொண்டு ஆன்மீகப் பாதையில் செல்லலாம். நம் முன்னேற்றம் எதுவுமே நம்முடனே அழியாமல் இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். நாம் ஆன்மீகத்தை முழுமையாக தெரிந்து கொள்ள நம் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.

Read the full story »

Featured, Headline, அனுபவம், சிந்தனைகள் »

[17 Jun 2010 | One Comment | 125 views]
அமெரிக்காவில் ஒரு நந்தநந்தனதாசன்

வேதத்தின் வழியில் நாம் நம் வேகத்துக்கு செல்லலாம், நமக்கு நன்கு தெரிந்த முறையில் செல்லலாம், நமக்கு அந்தந்த சமயத்தில் ஆன்மீகத்தை பற்றி எவ்வளவு தெரியவேண்டுமென்று நினைக்கிறோமோ அந்தளவிற்கு தெரிந்து கொண்டு ஆன்மீகப் பாதையில் செல்லலாம். நம் முன்னேற்றம் எதுவுமே நம்முடனே அழியாமல் இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். நாம் ஆன்மீகத்தை முழுமையாக தெரிந்து கொள்ள நம் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.

Featured, Headline, சிந்தனைகள், செம்மொழி, நாட்டு நடப்பு »

[4 Jun 2010 | 8 Comments | 490 views]
அடையார் ஆனந்தபவன்

நாம் இங்கே இந்தியாவிலே பல ஆங்கில வார்த்தைகளை கொச்சையாகவும் தப்பாகவும் உச்சரிப்பதல் அங்கே அவர்கள் நாட்டில் அதை அப்படியே மாற்றி வைத்துக் கொள்கிறார்களா என்ன? அப்படியிருக்க நம் தமிழ் மொழியை இப்படி அசிங்கப்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. நம்ம சாரு பாலா ரொம்ப ரசித்திருப்பார் :-) பாடலை.

Featured, Headline, சிந்தனைகள் »

[5 Apr 2010 | 4 Comments | 356 views]
எல்லாம் அவன் செயல்

காலை அலாரம் வைத்து கண்விழிப்பதிலிருந்து இரவு உறங்கிப் போவதுவரை நடப்பவை எல்லாம் ஒன்று நம்மாலோ அல்லது பிறராலோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆத்திகர்கள் நடப்பவை தமக்கு சாதகமாக இல்லையென்றால், வருத்தப்பட்டு கடவுளை வணங்குகிறார்கள்.

Featured, Headline, ஐபிஎல் 3, கிரிகெட், நகைச்சுவை »

[29 Mar 2010 | 4 Comments | 410 views]
எல்.எம்.எல் 3 – ரவுண்டப்

ஹர்பஜன் வந்த கையோடு வாங்கியதும், ஜஸ்கரன் இரண்டு ஃபுல்டாஸ் போட்டதும், அவரை நிறுத்திவிட்டு ரோஹித் ஷர்மா வந்து போட்டதும், எனக்கு நாங்கள் மெரினா பீச்சில் பாதி மண்ணில் நின்று கொண்டு ஃபோர்& சிக்ஸ் விளையாடியது நினைவுக்கு வந்தது

Featured, Headline, ஐபிஎல் 3, கிரிகெட் »

[22 Mar 2010 | 7 Comments | 600 views]
எல்.எம்.எல் – 3

கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து நம் மக்கள் தொன்றுதொட்டு ஏமாறுவது நடந்துகொண்டுதானே இருக்கிறது. டெல்லியின் ஹெண்ட்ரிக்ஸ் ஒரு கேட்ச் கொடுக்க, கொஞ்சம் தள்ளி விழுந்ததால் பிடிக்கமுடியாமல் நம் ஆர்.பி திணற, “சாரி மச்சி, இந்தா”